Tuesday 17 July 2007
இதுவா பத்திரிகை தர்மம்
யாரைப் பற்றி யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். ஆனால் அதன் நம்பகத்தன்மையை ஆராயாமல் அதை வெளியிடுவது அந்த அளவுக்கு நியாயம்? தினமலர் வெளியிட்டு வரும் செய்திகளின் தரத்தின் அடிப்படையில் அதற்கு வாசகர்களின் ஆதரவு நாள்தோறும் பெருகி வருகிறது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அதற்கு செய்தி ரீதியாக ஈடு கொடுக்க முடியாமல், அதன் நிர்வாகிகளைக் களங்கப்படுத்தும் செய்திகளை வெளியிடுவது பத்திரிகை தர்மமா?
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பத்திரிகையைப் பற்றி தெரியாதவர்கள் எல்லாம் பத்திரிகை நடத்தினால் இப்படித்தான். அரசியல்வாதிகளிடம் போய் நியாயம், தர்மம் எதிர்பார்த்தால் எப்படி கிடைக்கும்?
Post a Comment