Thursday 19 July 2007

மூத்த பத்திரிகையாளர் சோலை பேட்டி

தயாநிதி மாறனுக்கு போதிய அரசியல் பயிற்சியோ, பக்குவமோ இல்லை. சென்னை விமான நிலையத்தை தனியாருக்குக் கொடுக்க நினைத் தது, ரிலையன்சை உள் ளே கொண்டு வந்தது, இது எல்லாமே தயாநிதியின் அத்துமீறிய செயல்கள். அரசியலில் படிப்படியாகத் தான் வளர முடியும். தயாநிதிக்கு இன்று நேர்ந்துள்ளது ஆர்வக் கோளாறால் வந்த வினை...

No comments: